Pages

SLDTSL

Friday, March 17, 2017

17.03.2017. செவிப்புலன்

செவிப்புலன் அற்றோருக்கான  இலங்கைக்கிரிக்கட் தேசிய அணியில் வடமாகாணத்தில் இருந்து ஒரே ஒரு தமிழராக   பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள  சிதம்பரபுரம் வவுனியாவைச் சேர்ந்த பா.தர்மசீலனுக்கு கௌரவிப்பு நிகழ்வு வவுனியா மாவட்ட சமூக சேவை திணைக்களத்தில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் இன் தமிழ் இனியன் எஸ்.எஸ் வாசன் அவர்களின் தலைமையில் 17.03.2017 இன்று இடம்பெற்ற போது


No comments:

Post a Comment